ஆபாத;சூட;ஃமநுபூ,ய ஹரிம் ஷயாநம் மத்யே. கவேரது;ஹிதுர் முதிஃதாந்தராத்மா | அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் யோ நிஷ்சிகாய மநவை முநிவாஹநம் தம் |
‹ அமலனாதிபிரான்
அமலனாதிபிரான் தனியன்கள்
திருப்பாணாழ்வார் · முதலாயிரம்
பெரிய நம்பிகள் அருளிச் செய்தது
திருமலை நம்பிகள் அருளிச் செய்தது
காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி தேட்டரும் உதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய் வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே