Skip to the text
திருமாலை

திருமாலை தனியன்

தொண்டரடிப்பொடியாழ்வார் · முதலாயிரம்

திருவரங்கப்பெருமாளரையர்‌ அருளிச்‌ செய்தது

மற்றொன்றும்‌ வேண்டா மனமே மதிளரங்கர்‌ கற்றினம்‌ மேய்த்த கழலிணைக்‌ கீழ்‌ - உற்ற திருமாலை பாடும்‌ சீர்த்‌ தொண்டரடிப்பொடு எம்‌ பெருமானை எப்பொழுதும்‌ பேசு