பெரிய திருவந்தாதி தனியன்
‹ பெரிய திருவந்தாதி
பெரிய திருவந்தாதி தனியன்
நம்மாழ்வார் · இயற்பா
எம்பெருமானார் அருளிச் செய்தது
முந்துற்ற நெஞ்சே! முயற்றி தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தி' - சந்த முருகூரும் சோலை சூழ் மொய்பூம் பொருநல் வாழ்த்தியே குருகூரன் மாறன் பேர் கூறு