Skip to the text
நான்முகன் திருவந்தாதி

நான்முகன்‌ திருவந்தாதி தனியன்‌

திருமழிசை ஆழ்வார் · இயற்பா

நான்முகன்‌ திருவந்தாதி தனியன்‌

ஸ்ீராமப்‌ பிள்ளை அருளிச்‌ செய்தது

நாராயணன்‌ படைத்தான்‌ நான்முகனை நான்முகனுக்கு ஏரார்‌ சிவன்‌ பிறந்தான்‌ என்னும்‌ சொல்‌ - சீரார்‌ மொழி செப்பி வாழலாம்‌ நெஞ்சமே! மொய்பூ மழிசைப்‌ பரன்‌ அடியே வாழ்த்து