மூன்றாம் திருவந்தாதி தனியன்
‹ மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி தனியன்
பேயாழ்வார் · இயற்பா
குருகை காவலப்பன் அருளிச் செய்தது
சீராரும் மாடத் திருக்கோவலூர் அதனுள் காரார் கருமுகிலைக் காணப் புக்கு - ஓராத் திருக்கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே உரைக் கண்டாய் நெஞ்சே! உகந்து