Skip to the text
முதல் திருவந்தாதி

முதல்‌ திருவந்தாதி தனியன்‌

பொய்கையாழ்வார் · இயற்பா

முதல்‌ திருவந்தாதி தனியன்‌

முதலியாண்டான்‌ அருளிச்‌ செய்தது

கைதை சேர்‌ பூம்பொழில்‌ சூழ்‌ கச்சி நகர்‌ வந்துதித்த பொய்கைப்‌ பிரான்‌ கவிஞர்‌ போரேறு - வையத்து அடியவர்கள்‌ வாழ அருந்தமிழ்‌ நூற்றந்தாதி படிவிளங்கச்‌ செய்தான்‌ பரிந்து