Skip to the text
பெரிய திருமடல்

பெரிய திருமடல்‌ தனியன்‌

திருமங்கையாழ்வார் · இயற்பா

பெரிய திருமடல்‌ தனியன்‌

பிள்ளைத்‌ திருநறையூர்‌ அரையர்‌ அருளிச்‌ செய்தது

பொன்னுலகில்‌ வானவரும்‌ பூமகளும்‌'' போற்றி செய்யும்‌ நன்னுதலீர்‌! நம்பி நறையூரர்‌ - மன்னுலகில்‌ என்‌ நிலைமை கண்டும்‌ இரங்காரேயாம்‌ ஆகில்‌ மன்னு மடல்‌ ஊர்வன்‌ வந்து